திருமதி சிவசங்கரி

எழுதவேண்டும் என்ற கனவோ, எழுத்தில் சாதனை புரியவேண்டும் என்ற வெறியோ இல்லாமல், எதேச்சையாக எழுதத் துவங்கியவர்.

என்னைப் பற்றி

எழுதவேண்டும் என்ற கனவோ, எழுத்தில் சாதனை புரியவேண்டும் என்ற வெறியோ இல்லாமல், எதேச்சையாக எழுதத் துவங்கியவர். ஆனாலும், எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு…

மேலும் படிக்க

விருதுகள்

ஆனந்த விகடன், கல்கி, அமுதசுரபி போன்ற பத்திரிகைகளில் வெளியான பல சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை போன்ற பல இலக்கிய அமைப்புகளின் பரிசுகளை வென்றுள்ளன.

மேலும் படிக்க

சமுதாய பணிகள்

‘தனிநபர் விழிப்புணர்வு மூலம் சமுதாய மேம்பாடு’ என்ற கொள்கையை உடைய அக்னி, எழுத்தாளர்கள் திரு. மாலனும் திருமதி சிவசங்கரியும் இணைந்து, 1986-ம் ஆண்டு துவங்கிய ஓர் அறக்கட்டளை.

மேலும் படிக்க

சிவசங்கரியின்படைப்புகள்

எந்த எழுத்துமே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்…

வாழ்ககை வரலாறுகள்

இந்திராவின் கதை(1972)…
அப்பா (1989)…
மேலும் படிக்க

குறுநாவல்கள்

சாந்தா ஏன் அழுகிறாள்?….காத்திருக்கிறேன்
மேலும் படிக்க

இலக்கிய ஆய்வு

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – பாகம் 1 -தெற்கு, கிழக்கு,மேற்கு,வடக்கு
மேலும் படிக்க

நாவல்கள்

35 நாவல்களுக்கு மேல் இவர் எழுதியுள்ளார் ….
மேலும் படிக்க

குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்

அம்மா சொன்ன கதைகள்…
மேலும் படிக்க

பயணக்கட்டுரைகள்

புதுமையான அனுபவங்கள்….மனம் கவர்ந்த மலேஷியா
மேலும் படிக்க

0

நாவல்கள்

0

கட்டுரைத் தொகுப்புகள்

0

சிறுகதைகள்

0

பயணக்கட்டுரைகள்

எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்.

– திருமதி சிவசங்கரி

ஏதேனும் தகவல்களுக்கு...