எழுதவேண்டும் என்ற கனவோ, எழுத்தில் சாதனை புரியவேண்டும் என்ற வெறியோ இல்லாமல், எதேச்சையாக எழுதத் துவங்கியவர்.
எழுதவேண்டும் என்ற கனவோ, எழுத்தில் சாதனை புரியவேண்டும் என்ற வெறியோ இல்லாமல், எதேச்சையாக எழுதத் துவங்கியவர். ஆனாலும், எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு…
ஆனந்த விகடன், கல்கி, அமுதசுரபி போன்ற பத்திரிகைகளில் வெளியான பல சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை போன்ற பல இலக்கிய அமைப்புகளின் பரிசுகளை வென்றுள்ளன.
‘தனிநபர் விழிப்புணர்வு மூலம் சமுதாய மேம்பாடு’ என்ற கொள்கையை உடைய அக்னி, எழுத்தாளர்கள் திரு. மாலனும் திருமதி சிவசங்கரியும் இணைந்து, 1986-ம் ஆண்டு துவங்கிய ஓர் அறக்கட்டளை.
எந்த எழுத்துமே ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமேயன்றி, அழிவுப்பாதைக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்…
இந்திராவின் கதை(1972)…
அப்பா (1989)…
மேலும் படிக்க
சாந்தா ஏன் அழுகிறாள்?….காத்திருக்கிறேன்
மேலும் படிக்க
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – பாகம் 1 -தெற்கு, கிழக்கு,மேற்கு,வடக்கு
மேலும் படிக்க
35 நாவல்களுக்கு மேல் இவர் எழுதியுள்ளார் ….
மேலும் படிக்க
அம்மா சொன்ன கதைகள்…
மேலும் படிக்க
புதுமையான அனுபவங்கள்….மனம் கவர்ந்த மலேஷியா
மேலும் படிக்க
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, சிரத்தை, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்.
© Copyright 2025. Designed By Webszilla. Powered By Ranga Associates